பரங்கிப்பேட்டை: பா.ஜ.க அரசை கண்டித்து தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்டத்தில்(MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சித்து வருவதாக ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து ஒன்றிய…

இலங்கைக்கு பலத்த மின்னலுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மின்னலுக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்தது கொழும்பு வானிலை ஆய்வு மையம் இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா…

கடலூர்: அ.தி.மு.க. தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவர் அறிவிப்பு!

தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவராக சிதம்பரம் அருகே கே.ஆடூர் பூங்குடி கிராமத்தை சேர்ந்த ஜி. ஆர். புருஷோத்தமன் என்பவரை கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக…

சிதம்பரம்:பல ஆண்டுகளாக துப்பு துலக்க முடியாமல் இருந்த கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!

சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக துப்பு துலக்க முடியாமல் இருந்த சிதம்பரம், அம்மாப்பேட்டை நடராஜன் கொலை வழக்கில் அதிரடியாக குற்றவாளியை கண்டுபிடித்த…

“ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட்..” கவாஸ்கரை ரீ கிரியேட் செய்த பண்ட்.. வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில்…

போலீசாருடன் வாக்குவாதம்.. கைது செய்யப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுவிப்பு!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் எனக்கூறி போராட முயன்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக…

“ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்?” -புஸ்ஸி ஆனந்த் கேள்வி

ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்?தமிழக வெற்றிக் கழகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம்…

வீடு திரும்பிய ஏ.ஆர்.ரகுமான்- அப்பல்லோ வெளியிட்ட அறிக்கை!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இன்று காலை நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள்…

“தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்கள் ஆர்.ஆர்.பி. எனப்படும்…

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

தவெக-வில் ஆறாம் கட்டமாக 19 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாவட்டம் வாரியாக…