0 0
Read Time:1 Minute, 12 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் அருள்மிகு காசிவிஸ்வநாதர் உடனுறை காசி விசாலாட்சி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கடலூர் மாவட்ட அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ பாண்டியன் கடலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி கலந்து கொண்டனர்.

குமாரமங்கலம் கிராமத்தின் சார்பாக அனைவருக்கும் ஆலயத்தின் சார்பாக சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் ரேவதி சரவணன் அதிமுக ஊராட்சி செயலாளர் தில்லை கோவிந்தன் பழனிசாமி முத்துகந்தசாமி சந்தானராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நிருபர்;பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %