0 0
Read Time:56 Second

கொடநாடு வழக்கு – புதிய மனு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.கொடநாடு கொலை வழக்கில் கைதான, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 3பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு.

கொடநாடு கொலை வழக்கில் கைதான சதீசன், சந்தோஷ் சாமி உள்ளிட்ட 3 பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு. எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரனை விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.

கொடநாடு கொலை வழக்கில் நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ரம்பாவையும் விசாரிக்க கோரி மனு

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %