0 0
Read Time:1 Minute, 39 Second

B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கியது. இதுவரை மொத்தமாக ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.

இதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியிருப்பதாகவும், அவர்களில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 533 மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து முழுமையாக விண்ணப்பப்பதிவை பூர்த்தி செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியிருப்பதாகவும், அவர்களில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 533 மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து முழுமையாக விண்ணப்பப்பதிவை பூர்த்தி செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %