0 0
Read Time:1 Minute, 15 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த பேருந்து ஓட்டுநர் கவனமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் அந்த சிறுவன் உயிர்தப்பினான்.

பழைய பேருந்து நிலையம் அருகே ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்த சிறுவன் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது நிலைத்தடுமாறி சாலையின் நடுவே விழுந்தான்.பின்னால் தனியார் பேருந்து ஒன்று வேகமாக வந்த நிலையில், ஓட்டுநர் சாதூர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் அந்த சிறுவன் உயிர்தப்பினான்.சிறுவர்களை பைக், ஸ்கூட்டர்களை இயக்க அனுமதிக்க கூடாது என்பதை பெறறோர் பொறுப்புடன் பின்பற்ற போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %