0 0
Read Time:1 Minute, 18 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சி.க.ராஜன் சிதம்பரம் சார் ஆட்சியர் அவர்களுக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.

அம்மனுவில் சிதம்பரம் வடக்கு வீதி தபால் நிலையம் அருகே பேருந்து நிறுத்தம் காத்திருப்போருக்கு நிழல் குடை உள்ளது ஆனால் அது ஒரு சில நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் பலர் அமர்ந்துள்ளனர். அதை சரி செய்ய வேண்டும் என்றும் அதனால் பேருந்து நிலைய நிழல் கூடையில் பேருந்துகளும் நின்று செல்வதில்லை இதை சார் ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று போக்குவரத்து காவல்துறைக்குபோக்குவரத்திற்கு இடையூறு இல்லாமலும் பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நின்று ஆம்புலன்ஸ் அல்லல்படுவதை தவிர்க்க வும் ஆணையிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %