0 0
Read Time:51 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.G.O 45 இன் மூலம் முழு அரசு கல்லூரியாக செயல்படும் சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரின் இளநிலை(UG) பயிற்சி மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கு அரசுக் கல்லூரிகளுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டிகவன ஈர்ப்பு ஆர்பாட்டம்10 மாதமாக நிலுவையில்கொரானா மருத்துவர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டு என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %