0 0
Read Time:1 Minute, 29 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முனைவர் அப்துல் ரகுமானுக்கு சிதம்பரம் பூத கேணி ஜாமியா பள்ளிவாசல் ஜமாத் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது விழாவிற்கு தலைவர் ஜாபர் அலி தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட தலைவர் முகமது ஜக்கரியா ஜமாத் நிர்வாகிகள் அஸ்லாம் பாஷா அப்துல் ரியாஸ் முகமது இஸ்மாயில் ஜாகிர் உசேன் முகமது உசேன் சலாவுதீன் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தேசிய கவுன்சில் உறுப்பினர் அப்துல் ரகுமான் ரம்பானி ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது யூனிஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் புதகேணி பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமிய சமூக மக்கள் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் உசேன் நன்றி கூறினார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %