0 0
Read Time:1 Minute, 12 Second

கப்பல் ஓட்டிய சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் சார்பில் தமிழக அரசால் பாதுகாக்கபடும் பனைமரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாட்டுப்புற கலைஞர்கள் வ.உ.சிதம்பரனார் வேடமிட்டு 2ஆம் கட்ட பனை விதை நடும் விழாவும், பொதுமக்களுக்கு பனை விதைகளை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன். தலைவர் சேகர், பகவதி குமார், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் செந்தில்நாதன், ரோட்டரி சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆண்டவர் சுகுமார் வாட்ச் வெங்கடேசன் பலராமன், ராஜரத்தினம், பழனிச்சாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்: ஜோதிராஜன், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %