0 0
Read Time:1 Minute, 3 Second

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கபாடி தாலுக்கா பொறையாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் சார்பாக முதலமைச்சர் கொரனோ நிவாரண நிதிக்காக ரூபாய் 85 ஆயிரம் காசோலையை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகனிடம் சங்க பொறுப்பாளர்கள் வழங்கினர். முன்னதாக ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் சார்பாக கொரனோ தடுப்பூசி முகாமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கழக பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %