மயிலாடுதுறை:வானாதி ராஜபுரம் அரசு பள்ளியில் ஜேசிஐ வார விழா. கொரோனா குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்திய அரசு சித்த மருத்துவர்!
குத்தாலம், செப்டம்பர்- 11;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் வானாதி ராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய சார்பில் வார விழா நடந்தது. இதில் தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குறித்து விழிப்புணர்வு முகாம் மயிலாடுதுறை அரசு சித்த மருத்துவர் கௌரி தலைமையில் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் பள்ளிக்கு இலவச தானியங்கி சாரி சார் மெஷின் வழங்கப்பட்டது.
இதில் தேசிய டெல்டா முருகன் மதிவாணன், பொருளாளர் அமிர்த கணேஷ் மற்றும் உறுப்பினர்கள் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இறுதியில் டெல்டா உறுப்பினர் நரேந்திர பாலா நன்றி கூறினார். மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிருபர்: யோகுதாஸ்,மயிலாடுதுறை.