0 0
Read Time:1 Minute, 39 Second

மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள குழந்தைகள் மையதில் மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி அமைத்து கொடுக்க கோரிக்கை!.

மயிலாடுதுறை ஞானாம்பிகை கலைக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள குழந்தைகள் மையதில் மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி அமைத்து கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா காலகட்டம் என்பதால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது குறைந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல மாதங்களாக இந்த மையத்தில் பாடம் பயின்று மதிய உணவு உண்டு செல்கின்றனர். இங்கு இரண்டு பெண் பணியாளர்களும் பணி புரிகிறார்கள்.இங்கு வந்து செல்லும் குழந்தைகளுக்கும் பணியாளர்களுக்கும் மின்சார வசதி கிடையாது என்றும் மற்றும் கழிவறை வசதியும் கிடையாது என தெரிவித்துள்ளனர்.,

நகராட்சி ஆணையரிடம் பலமுறை முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் தற்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர் இதனை உடனடியாக சரிசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %