0 0
Read Time:1 Minute, 6 Second

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இந்த மாவட்டங்களில் மிதமான மழை!. – வானிலை ஆய்வு மையம்

“தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்”

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.

சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் -வானிலை ஆய்வு மையம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %