0 0
Read Time:1 Minute, 9 Second

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113 வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்கும் வகையில் கடலூர் கிழக்கு மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் ஒன்றியம்-பேரூர் கழக சார்பில் கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன் தலைமையில் ஶ்ரீமுஷ்ணம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரை வழங்கினார்.

உடன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கானூர் கோ.பாலசுந்தரம்,மாவட்ட நிர்வாகிகள் AL.குணசேகரன்,PC.நவநீதகிருஷ்ணன்,EKP.மணிகண்டன்,ஒன்றிய செயலாளர்கள் D.கலியமூர்த்தி,ஜோதிபிரகாஷ்,பேரூர் கழக செயலாளர் பூமாலைகேசவன்,SP.குமார்,ஜெயவேல் ஆசிரியர்,தன.செந்தில்குமார்,ஐயப்பன், ராஜா,சின்னப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %