0 0
Read Time:57 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு மேல வீதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக நகர செயலாளர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் கிருஷ்ணமூர்த்தி நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் இளைஞரணி செயலாளர் மக்கள் அருள் மாணவரணி செயலாளர் சுதாகர் முன்னாள் நகரமன்ற ராஜன் மணி இளைஞர் அணி துணை செயலாளர்கள் தில்லை சரவணன் முத்துராமன் மற்றும் நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %