2 0
Read Time:1 Minute, 9 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் பெ.ஜான்பாண்டியன் ஆணைக்கினங்க சிதம்பரம் நகர செயலாளர் பொறியாளர் அருண்குமார் BE தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் அமீர்பரந்தாமன் MA, LLB, B.ed மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மாவட்டத் தலைவர் கரு.கலாநிதி மாவட்டப் பொருளாலர் J.சுரேஷ்கீரை ஒன்றிய செயலாளர் பிரகலாதன் கீரை அமைப்புச் செயலாளர் அறிவரசன் சிதம்பரம் நகர பொருளாளர் ராகுல் நகர துணைச் செயலாளர் கவிராஜன் மற்றும் நிர்வாகிகள் சாண்டில்யனோடு கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %