0 0
Read Time:57 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் முன்னிட்டு நகர செயலாளர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் கிருஷ்ணமூர்த்தி பொறியாளர் அணி அப்பு சந்திரசேகர் நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னாள் உறுப்பினர்கள் ஏ ஆர் சி மணி சி க ராஜன் இளைஞர் அணி மக்கள் அருள் தில்லை சரவணன் முத்துராமன் தகவல் தொழில் நுட்ப அணி ஸ்ரீதர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %