0 0
Read Time:1 Minute, 22 Second

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அதிமுக சார்பில் தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளையொட்டி கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.முருகுமாறன் தலைமையில் பெரியாரின் உருவ படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு.முருகையன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அறிவுக்கரசன், கட்சி நிர்வாகிகள் பாலச்சந்தர், குணசேகரன், தோத்தாத்ரி, ரவிச்சந்திரன் வேல்முருகன்,சுவாமிநாதன்,பட்டுசாமி,அம்பலவானன், ஆறுமுகம், கண்ணுசாமி, பாரதிதாசன்,பெருமாள்,ராஜசேகர்,ராஜீவ்காந்தி,ராம்குமார்,பழனிசாமி,சரத்பாபு,ரகுபதி,பெத்துசாமி, பாலசந்தர் அண்ணா தொழிற்ச்சங்க நிர்வாகிகள் ராஜூ, நெப்போலியன், செல்வகுமார்,இளையபெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %