0 0
Read Time:1 Minute, 39 Second

உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவி ஏற்றுள்ளது மகிழ்ச்சி

வணக்கம் என கூறி செய்தியாளர் சந்திப்பில் பேசத் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.என்னால் முடிந்த அளவிற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்திற்காக உழைக்க உள்ளேன்.

தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும் நான் முயற்சி செய்ய இருக்கிறேன்.

மிக குறைந்த காலம் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது.தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது – தமிழகத்திற்கு சேவையாற்றுவது தான் முதல் பணி.அரசியல் அமைப்பு கொடுத்துள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் எனது பணிகள் இருக்கும் – ஆளுநர்.

தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது – ஆளுநர்

தமிழக அரசின் ஒட்டு மொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை – ஆளுநர்.தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு உள்ளது.மாவட்டந்தோறும் ஆய்வுப் பணிகளுக்கு செல்வது குறித்தெல்லாம் தற்போது எதுவும் கூற இயலாது – ஆளுநர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %