0 0
Read Time:1 Minute, 36 Second

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி திமுக சார்பில் சமூக நீதிநாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வேளாண் மற்றும் உழவர் நலண்துறை அமைச்சர்.. ஆணைப்படி சிதம்பரம் நகரக்கழக செயலாளர் K.R.செந்தில் குமார் MRK கல்விகுழுமதலைவர் .MRKP.கதிரவன் ஆகியோரின் வழிகாட்டுதல்படியும், குமராட்சி கிழக்கு ஒன்றியசெயலாளர்.
த.சங்கர், மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரந்தாமன் ஆகியோரின் தலைமையில் பேரூர்கழக அவைத்தலைவர் K.பாலசந்தர் பேரூர்கழக செயலாளர் வை.முத்துக்குமார்ஆகியோரின் முன்னிலையில் பேரூர்கழக பொருளாளர் க.பழனி சிறப்பான ஏற்பாட்டில், அண்ணாமலைநகர் தபால் நிலையம் அருகில் சமூகநீதி நாள் விழா .நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடக்கழக தோழர்கள் கலந்துகொண்டு. தந்தை பெரியார் திருஉருவபடத்திற்கு..மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூர்கழக நகரத்துணைச்செயலாளர்கள் தங்க.அன்பரசுசுமி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %