0 0
Read Time:1 Minute, 20 Second

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சீர்காழி நகராட்சி 24 வது வார்டு கோவில்பத்து பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வள்ளிமயில், தனலட்சுமி, சங்கீதா மற்றும் சூர்யா ஆகிய நால்வரின் வீடுகள் தீயில் எரிந்துவிட்டது. இந்த வருத்தமான செய்தியை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் S.பவுன்ராஜ் Ex MLA., உடனடியாக தீப்பற்றிய பகுதிக்கு வந்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறி தலா 4குடும்பங்களுக்கும் ரூ.5000 மதிப்புள்ள நிவாரணப் பொருட்களையும் ரொக்கப் பணம் Rs.2000 வழங்கினார்.

உடன் மாவட்ட அவைத்தலைவர் PV.பாரதி Ex MLA., , நகரக் கழகச் செயலாளர் LVR.வினோத் , மாவட்ட துணை செயலாளர் V.செல்லையன் , சீர்காழி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் AK.சந்திரசேகர் , வைத்தீஸ்வரன்கோயில் பேரூர் கழக செயலாளர் போக.ரவி மற்றும் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %