0 0
Read Time:1 Minute, 6 Second

சண்டிகர்: இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செயய்ப்பட்டுள்ளர்.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்க நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த முதல்வர் பதவிக்குப் பலரது பெயர்களும் அடிப்பட்டன.

இந்தச் சூழலில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி, மாநில தொழில்நுட்ப கல்வித் துறை அமைச்சராக உள்ளவர். அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %