0 0
Read Time:1 Minute, 12 Second

மத்திய அரசை கண்டித்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் அவர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தன் இல்லத்தின் முன் கருப்பு உடை அணிந்து கையில் கருப்புக் கொடியை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், கேஸ் விலையை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொதுசொத்து நிறுவனங்களை தனியாருக்கு விற்பதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகவை சார்ந்த அனைத்து மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %