0 0
Read Time:1 Minute, 9 Second

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றத்தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திய பிறகு அவருக்கு டேக்கன் வழங்கி இறுதியில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் தொலைபேசி வழங்கப்படும் என அறிவித்தார் விழிப்புணர்வு மூலமாக பொது மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செய்து கொண்டனர் நிகழ்ச்சியில் மருத்துவர் தீபனா வழக்கறிஞர் சீதாராமன் தலைமையாசிரியர் சுகுணா உதவி ஆசிரியர்கள் ஷர்மிளா செல்வா பிரபாகரன் திருஞானசம்பந்தம் செவிலியர்கள் புஷ்பா மற்றும் துர்காதேவி ஊராட்சி செயலாளர் சிலம்பரசன் வார்டு உறுப்பினர் ராஜமலை சிம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %