0 0
Read Time:1 Minute, 21 Second

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கம் கூட்டமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட கூட்டமானது மயிலாடுதுறை ஆதி ஹோட்டலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு கட்டுமான வாரிய தலைவர் பொன்குமார் வருகை புரிந்து சிறப்புரையாற்றினார்கள்.. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக தினசரி காலை உணவு சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு உணவளித்து மற்றும் மண் வளம் காப்பதற்கு பனை விதைகள் நடும் நிகழ்வு செய்து சேவை புரிந்து வரும் ஜோதி பவுண்டேஷன் அமைப்பிற்கும் அதன் நிறுவனர் ஜோதி ராஜன் “தன்னலமற்ற சேவகர் விருது” பொன்குமார் வழங்கினார்.



நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர் .சேகர், மகளிரணி, பூங்கோதை, ஆனந்த ஜோதி, பொறுப்பாளர்கள் கோமல் குமார். ஜெக முருகன், ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %