0 0
Read Time:1 Minute, 22 Second

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுச்சேரி 30-வது வார்டு ஒன்றியக் குழுக்காண இடைத்தேர்தல் வருகின்ற 9 10 2021 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு செம்பனர்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடுக்கரை ஊராட்சியை சார்ந்த எஸ்.செல்வராஜ் காட்டுச் சேரி திருக்களாச்சேரி 2 வது வார்டு, சந்திரபாடி உள்ளிட்ட ஊராட்சி களுக்கான ஒன்றிய குழு உறுப்பினர் வேட்பாளருக்கான வேட்புமனுவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மயிலாடுதுறை நகர செயலாளர் ஆர்ஆர் ராஜ் என்கிற ராமராஜன் செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயன் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %