0 0
Read Time:1 Minute, 11 Second

தமிழ்நாட்டில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை;- மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்!

முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனையில் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டதாக தகவல்.

யுனெஸ்கோ அறிக்கையின்படி, கடந்த 500 நாட்களுக்கும் மேலாக உலக அளவில் 32 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. சில வார்த்தைகளைக் கூட கற்கமுடியாமல் இருக்கும் விளிம்பு நிலை சமூகத்தில் இருக்கும் குழந்தைகள், ஏழ்மையில் இருக்கும் குழந்தைகள், மலைப்பகுதிகளில், தகவல் தொடர்பு இல்லாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகள் திறக்காமை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %