0 0
Read Time:1 Minute, 20 Second

கடலூர் மாவட்டத்தில் இனி பொது இடத்தில் மது அருந்த முடியாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு!

கடலூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு பொது இடங்களில் மது அருந்துவதை காவல்துறையை தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கீழ்கண்ட காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடலூர்- 9498100552

சிதம்பரம்-9498100561

நெய்வேலி-9498100578

பண்ருட்டி-9498100597

தனிப்பிரிவு-04142 284333

விருதாச்சலம்-9498100571

சேத்தியாதோப்பு-9498100588

திட்டக்குடி-9498100605

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு-04142284353

நிருபர்: யோகுதாஸ், மயிலாடுதுறை.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %