1 0
Read Time:1 Minute, 11 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிழக்கு ஒன்றியம் பூம்புகாரில் உள்ள கலைக்கூடம் மற்றும் சுற்றுலாத் துறையின் பழமைவாய்ந்த சிற்பக் கூடங்கள், கலைஓவிய மண்டபங்கள், கற்சிற்பங்கள் ஆகியவற்றை மறு சீரமைக்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வில் உடன் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாஎம்.முருகன் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மற்றும் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர்
கமலஜோதிதேவேந்திரன் திமுக மாவட்ட கழக பொருளாளர் G.N. ரவி சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சசிகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %