0 0
Read Time:1 Minute, 57 Second

சிதம்பரத்தில் நகர தமிழ்மாநில காங்கிரஸ் சார்பாக காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில தலைவர் k.ரஜினிகாந்த் தலைமை தாங்கினார் மாவட்ட பொதுச் செயலாளர் k,நாகராஜன் மாவட்ட வ துணைத்தலைவர் sk. வைத்தி தில்லை குணா,, குமார் இன்பரசு மகளிர் அணித், தலைவி ராஜலட்சுமி முன்னிலை வகித்தனர்.வரவேற்புரை மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன நிகழ்த்தினார்,அண்ணல் காந்தி சிலைக்கு மாவட்ட தலைவர் S,புரட்சிமணி மாலை அணிவித்தார்.பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாநில பொதுச்செயலாளர் ஏ எஸ் வேல்முருகன் மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் பாரி , ஒன்றிய குழு உறுப்பினர் Mk பலா,
மண்டல செயலாளர் டாக்டர் வீரவேல் மாநில தொழிலாளர் பிரிவு செயலாளர் ராஜராஜன்
நகர நிர்வாகிகள் துரை ஜோதிவேல் நடராஜ் தொண்டர் அணி தலைவர் குமார் எஸ் டி பிரிவு தலைவர் சக்கரபாணி, மாவட்ட பொதுச்செயலாளர் பாண்டு , மமாவட்ட செயலாளர் சுப்புலட்சுமி
இளைஞரணி செயலாளர் சாய் முரளி ,பிரபு கோகுல் மாலா மணிகண்டன் மற்றும் இளைஞர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.புத்தூர் P கார்த்திக் நன்றி கூறினார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %