0 0
Read Time:1 Minute, 1 Second

சிதம்பரம் 15வது வார்டில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் காந்தி திருவுருவப் படத்திற்கு பள்ளி நிர்வாகியும் அமைப்புசாரா தொழிலாளர் அணியின் மாநில துணைத்தலைவர் எம் ஜி ராஜராஜன், மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் அனிதா ராஜன் இனிப்பு வழங்கினார். மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் முடிவில் பள்ளியின் செயலர் மருத்துவர் அணி மண்டல செயலாளர் டாக்டர் வீரவேல் நன்றியுரை கூறினார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %