0 0
Read Time:1 Minute, 7 Second

கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஐந்து ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர் வழங்கப்படுகிறது குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கே ஆர் ஜி தமிழ்வாணன் தலைமையில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்றம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் துவங்கி வைத்தார் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %