0 0
Read Time:1 Minute, 19 Second

கடலூர்: இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்க்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொரடா்ந்து பள்ளி வளாகம்,குளம் கரை மற்றும் கோவில் அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக திமுக நிர்வாகிகள் பேரூர் கழக பொருளாளா் க.பழனி, பேரூர் கழக துணை செயளாளா்கள் தங்க .அன்பரசு அ.ஆனந்த், மாவட்ட பிரதிநிதி க.ராஜாராம் ஓன்றிய பிரதிநிதிகள் செல்வராஜ் பழவ.சம்மந்தம் 5’வது வார்டு செயளாளா் பட்டாபி, 10’வது வார்டு செயளாளா் நடனம் ,வணிகா்அணி செயளாளா் ரவி, அன்பழகன் இளைஞரணி அமைப்பாளா் A.P.K.சக்திவேல், இளைஞரணி துணை அமைப்பாளா் மு.கருணாநிதி மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனா்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %