0 0
Read Time:1 Minute, 20 Second

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், உபி மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி கைது செய்த உ.பி மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து சிதம்பரம் நகர நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


இந்த போராட்டத்திற்கு தலைமை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பழனி என்கிற பாலதண்டாயுதம், தொழிலதிபர் தேவாசுரேஷ் மாவட்ட துணைத்தலைவர் ஜி கே குமார் வழக்கறிஞர் செல்வகுமார், என்ஜிஓ செட்டர் மாவட்டத் தலைவர் ராஜ்குமார் நகர துணைத்தலைவர் ஆனந்தன், நகர செயலாளர் பாஸ்கர், நாராயணசாமி, நண்டு கறி பெருமாள், ஜிஹெச் வீரகுமார்
சதீஷ், கதிர் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அஞ்சம்மாள், இந்திரா தேவதாஸ், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுச்செயலாளர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %