0 0
Read Time:1 Minute, 43 Second

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், தேசிய சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர், வேலூர் இப்ராஹிம் சிதம்பரம் நகருக்கு வருகை தந்து கட்சி கொடியேற்றி, சிதம்பரம் நடராஜர் கோயில் சாமி தரிசனம் செய்து, தர்காவில் தொழுகை மேற்கொண்டு, தேவாலயம் சென்று பாதிரியார் கலந்துரையாடி, பாரதிய ஜனதா கட்சியின் நீண்டநாள் கனவான, சிதம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதற்கு, ஆலோசனை செய்வது சம்பந்தமாக உரையாற்றினார்.

இதில் மாவட்ட தலைவர்கே பி டி இளஞ்செழியன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜனகராஜ், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் அப்துல் ரகுமான், முன்னாள் ராணுவ பிரிவு மாநிலச் செயலாளர் கேப்டன் பாலசுப்பிரமணியன் , மாநில செயற்குழு உறுப்பினர் தாமரை மணிகண்டன் , மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சத்தியமூர்த்தி , மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் ஜெயக்குமார் , மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் அகத்தியர், மாவட்ட பிரச்சார பிரிவு பொறுப்பாளர் கல்யாண சுந்தரம் , சிதம்பரம் நகர தலைவர் ஏ ஆர் ரகுபதி
மாவட்ட, நகர, ஒன்றிய, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %