0 0
Read Time:1 Minute, 13 Second

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் குமராட்சி, திருமுட்டம் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுகவினர் அமோக வெற்றி பெற்றனர் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்த வேளான்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.ஆர்.கே.கல்விக்குழுமங்களின் தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் இவர்களுக்கு நன்றி தெரிவித்து காட்டுமன்னார்கோயில் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் அவைத் தலைவர் கருணாநிதி,நகர செயலாளர் கணேசமூர்த்தி,கட்சி நிர்வாகிகள் இராஜசேகர், சுப்ரமணியன், மாறன்,பூக்கடைசெந்தில்,ஹாஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: மன்னை விஜயகாந்த்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %