0 0
Read Time:1 Minute, 8 Second

சிதம்பரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பள்ளியின் தாளாளர் எம் ஜி ராஜராஜன் தலைமையில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

இதில் பள்ளியின் செயலாளர் டாக்டர் ஆர் வீரவேல் கொரனா விழிப்புனர்வு செய்து முககவசம் வழங்கினார் ஆசிரியர் பக்தவச்சலம், ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் விஜயதசமி நாளில் பள்ளியில் தாளாளர் எம் ஜி ராஜராஜன் தலைமையிலும் தலைமை ஆசிரியை அணிதாஇராஜராஜன் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.மேலும் புதிதாக சேர்ந்த மாணவர்களை பள்ளி செயலாளர் டாக்டர் வீரவேல் மற்றும் துணை தலைமை ஆசிரியை மாலினி வீரவேல் எழுத ஆரம்பித்து வைத்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %