0 0
Read Time:48 Second

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ பாண்டியன் அறிவுறுத்தலின்படி சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 12 வது வட்ட சார்பாக 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில் சிதம்பரம் 12வது வார்டு செயலாளர் கேஆர்ஜி செல்லப்பா ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %