0 0
Read Time:44 Second

கடலூர் மாவட்டம் புவனகிரியில் திமுக சார்பில் புவனகிரி ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் பரி பூரண நலம் பெற வேண்டி ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி கோவிலில் சிறப்பு அர்ச்சனை மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் புவனகிரி நகர செயலாளர் பூக்கடை கந்தன் நகர துணை செயலாளர் சண்முகம் செல்வராஜ் நடராஜ் பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %