0 0
Read Time:1 Minute, 14 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நிம்மதி ஊராட்சியில் நலம் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பாக 3 குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்றுகள் நடும் பணியை துவங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார்.


இந்நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி, தேவேந்திரன் ஆகியோரும் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வில் நலம் பாரம்பரிய அறக்கட்டளை சார்பாக அனைவரும் பங்கு பெற்றனர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பெருந் திரளாக பங்கேற்றனர்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %