0 0
Read Time:51 Second

தொடர் மழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர்,கடலூர், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கடலூர், புதுக்கோட்டை, நெல்லை, திருவாரூர், தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஆங்காங்கே கனமழை வெளுத்து வாங்குகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %