0 0
Read Time:37 Second

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிமம் பெற்றிருப்பதை உறுதிசெய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த வழியில் உரிய அனுமதியின்றி ஆட்டோக்களை இயக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத்துறையின் அனுமதி பெற்றிருப்பதை இருமாநில அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %