0 0
Read Time:53 Second

கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் மழை வெள்ளத்தால் பகுதி மற்றும் முழுதுமாக சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் 10 கிலோ அரிசி, போர்வை, வேஷ்டி, புடவை, பாய் ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருட்களை கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன்
வழங்கினார்கள். உடன் கழக அமைப்பு செயலாளர் என்.முருகுமாறன், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் எம்பிஎஸ். சிவசுப்ரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %