0 0
Read Time:27 Second

சென்னை: முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான கடலூர் திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரும் மனு மீது நவ.23-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %