0 0
Read Time:51 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா குத்தாலம் நகர காங்கிரஸ் சார்பாக குத்தாலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.பி.டிசூரியா தலைமை வகித்தார். நகர செயலாளர் பூர்விகா செந்தில் வ. தலைவர் செந்தில் அமைப்புசாரா தொழிலாளர் மற்றும் ஊழியர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஹலிக்குல் ஜமால் மா.ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்.

நிருபர்: ஜமால், மயிலாடுதுறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %