0 0
Read Time:56 Second

மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற அருள்பெரும் விழாவில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் பங்கேற்று, ஆசிகளையும் வாழ்த்துக்களையும் பெற்றார். உடன் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், காவேரி அம்மன் அறக்கட்டளை செயலாளர் முத்துக்குமாரசாமி, துணை தலைவர் ராஜாராமன் பங்கேற்றார்கள்.

செய்தி: அப்பர்சுந்தரம்

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %