0 0
Read Time:43 Second

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் இந்த ஆண்டு கூடுதலாக 1500 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் 76 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளதாகவும், 44 விழுக்காட்டினருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %