1 0
Read Time:1 Minute, 4 Second

மயிலாடுதுறை நகராட்சி திருவிழந்தூர் அண்ணாநகர் பகுதியில் நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் மலர்மன்னன் தலைமையில் டெங்கு நோய் தடுப்பு பணிகளை நகராட்சி சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர். டெங்கு நோய்வராமல் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்புரவு ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன், உதவி கணப்பணியாளர் கணேசன் மற்றும் டெங்கு நோய் தடுப்பு குழுவினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கியதோடு வீடுகளில் பயன்படாத பொருட்களில் தண்ணீர் தேங்கிநிற்காமல் பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %