0 0
Read Time:1 Minute, 4 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியப்பட்டு ஊராட்சி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஐய்யப்பன் – சிவகாமி ஆகியோரின் குழந்தை சஞ்சய் ஆற்றில் மூழ்கி இறந்த செய்தி அறிந்து இன்று அவரது இல்லத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் அவைத்தலைவர் குமார் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ராசாங்கம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %