0 0
Read Time:1 Minute, 3 Second

மயிலாடுதுறையில் அரசு பேருந்தின் படியில் தொங்கிய மாணவர்களால் கோபமடைந்த ஓட்டுநர் பேருந்தை நடுச்சாலையில் நிறுத்து விட்டு சென்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

மணல்மேடு வழியாக பாப்பாக்குடி செல்லும் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகளவு இருந்ததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணித்துள்ளனர். பேருந்தின் உள்ளே அவர்களை பலமுறை அழைத்தும் வராததால் பேருந்தை இயக்க சிரமப்பட்ட ஓட்டுநர் நடுச்சாலையில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இதனால் சம்பவ இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து வந்த போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் ஓட்டுநர் மீண்டும் பேருந்தை இயக்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %